கம்பர்மலை யுகே ஸ்தாபனம்,
லண்டன்,
29/01/2020
யாவருக்கும் வணக்கம் ,
மேற்படி கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற “ஒன்று கூடலும் கலை நிகழ்ச்சியும் ” விழா மிக கோலாகலமாக நடந்தேறியது .
சிறுவர்கள் முதல் முதியோர் வரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை மென்மேலும் சிறப்படுத்தினர்.
அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
வருகைதந்து, கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை எமது ஸ்தாபனத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு, விழா வீடியோ, புகைப்பட பிடிப்பாளர் எங்கள் திரு சுரேன் தங்கவடிவேல் ஆவார் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒலிபெருக்கி (DJ) வழங்கிய திரு பேரானந்தம் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி,
பாரதி


























































